வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ்!

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் தற்போது பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. உணவு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியா வசிய தேவைகள் இன்றி பொதுமக்கள் தவிக்கின்றனர். வெனிசுலா நாட் டின் 300 கோடி மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுகளை அதாவது 100 பொலிவார் நோட்டுகளை கடத்தல் காரர்கள் பதுக்கி வைத்துள்ளதாக அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார். அவை அனைத்தும் அண்டை நாடான கொலம்பியாவின் குகுடா, கார்டா கெனா, மைகாயோ மற்றும் புராமங்கா உள்ளிட்ட நகர குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே … Continue reading வெனிசுலாவில் 100 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு தற்காலிகமாக வாபஸ்!